கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள, "டெல்டா"மாவட்ட மக்களுக்கு உதவிடுவதற்காக, பாளையங்கோட்டை, "மிலிட்டரி லைன்" பள்ளிவாசல் ஜமாத் சார்பில்,அதன் நிர்வாகிகள், நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர். திருமதி. ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்களிடம், ரூபாய் ஒரு லட்சத்துக்கான, காசோலையை, இன்று (3-12-2018) திங்கட்கிழமை காலையில்,நேரில், ஒப்படைத்த போது, எடுத்த படங்கள்."மூத்த பத்திரிக்கையாளர்", நாவலர்,அல்ஹாஜ். Rtn.TSMO.ஹஸன், அப்போது, உடனிருந்தார்.நெல்லை மாவட்ட செய்திகள் உடனுக்குடன்- அரசியல், ஆன்மீகம். கல்வி, சினிமா, விளையாட்டு, பொதுவான தகவல்கள், மருத்துவம், பொழுதுபோக்கு. . செய்திகளை படியுங்கள் நண்பா்களுக்கு பகிருங்கள்- மேலும் நேரடி வீடியோ காட்சிகளை காண www.youtube.com/user/tamilnewspost மற்றும் www.youtube.com/user/nellainewspost
Monday, 3 December 2018
கஜா புயல் பாதிப்பு ரூ 1 லட்சம் நிவாரண நிதி
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள, "டெல்டா"மாவட்ட மக்களுக்கு உதவிடுவதற்காக, பாளையங்கோட்டை, "மிலிட்டரி லைன்" பள்ளிவாசல் ஜமாத் சார்பில்,அதன் நிர்வாகிகள், நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர். திருமதி. ஷில்பா பிரபாகர் சதீஷ் அவர்களிடம், ரூபாய் ஒரு லட்சத்துக்கான, காசோலையை, இன்று (3-12-2018) திங்கட்கிழமை காலையில்,நேரில், ஒப்படைத்த போது, எடுத்த படங்கள்."மூத்த பத்திரிக்கையாளர்", நாவலர்,அல்ஹாஜ். Rtn.TSMO.ஹஸன், அப்போது, உடனிருந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
-
மனோன் ம ணி யம் சுந் த ர னார் பல் க லைக் க ழக கல் லூ ரி கள் 10 செயல் ப டு கின் றன. இவற் றில் 6 கல் லூ ரி க ளுக்கு சொந்த கட் டி...
No comments:
Post a Comment