கந்துவட்டி கொடுமைகளால் பாதிக்கப்பட்டோருக்கான பொது விசாரணை பரப்புரை கலைப்பயணம்
கந்துவட்டி ஒழிப்பு கூட்டியக்கம் சார்பாக
நெல்லை மேலப்பாளைத்தில் துவங்கியது தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார் ,மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜமால், மாவட்ட மீனவரணி செயலாளர் தாமஸ், மாவட்ட பொருளாளர் சாந்தி ஜாபர், மாவட்ட மாணவரணி நயினார், மாவட்ட சட்டப் பிரிவு மாரிமுத்து, மாவட்ட பொறியாளர் அணி ராஜா, மாவட்ட துணை செயலாளர் சந்தை பேட்டை செய்யது, பாளை பகுதி இளைஞரணி ரஹ்மத்துல்லா, மேலப்பாளையம் பகுதி தலைவர் சரீப் அலி, பகுதி பொருளாளர் ஜின்னா,பகுதி இளைஞரணி சுலைமான், முஸ்தபா, சந்தைப்பேட்டை கிளைத் தலைவர் சேக் முகம்மது ஆகியோர் கலந்து கொண்டனர்
கந்துவட்டி ஒழிப்பு கூட்டியக்கம் சார்பாக
நெல்லை மேலப்பாளைத்தில் துவங்கியது தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் அப்துல் ஜப்பார் ,மாவட்ட செய்தி தொடர்பாளர் ஜமால், மாவட்ட மீனவரணி செயலாளர் தாமஸ், மாவட்ட பொருளாளர் சாந்தி ஜாபர், மாவட்ட மாணவரணி நயினார், மாவட்ட சட்டப் பிரிவு மாரிமுத்து, மாவட்ட பொறியாளர் அணி ராஜா, மாவட்ட துணை செயலாளர் சந்தை பேட்டை செய்யது, பாளை பகுதி இளைஞரணி ரஹ்மத்துல்லா, மேலப்பாளையம் பகுதி தலைவர் சரீப் அலி, பகுதி பொருளாளர் ஜின்னா,பகுதி இளைஞரணி சுலைமான், முஸ்தபா, சந்தைப்பேட்டை கிளைத் தலைவர் சேக் முகம்மது ஆகியோர் கலந்து கொண்டனர்


No comments:
Post a Comment