நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் திரிபுரசெல்வம் தலைமை தாங்கினார். 2012ம் ஆண்டு பணி நியமனம் செய்த 16 ஆயிரத்து 539 பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத்தொகை வழங்கவேண்டும் என்பது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
நெல்லை மாவட்ட செய்திகள் உடனுக்குடன்- அரசியல், ஆன்மீகம். கல்வி, சினிமா, விளையாட்டு, பொதுவான தகவல்கள், மருத்துவம், பொழுதுபோக்கு. . செய்திகளை படியுங்கள் நண்பா்களுக்கு பகிருங்கள்- மேலும் நேரடி வீடியோ காட்சிகளை காண www.youtube.com/user/tamilnewspost மற்றும் www.youtube.com/user/nellainewspost
Friday, 23 June 2017
நெல்லையில் தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் திரிபுரசெல்வம் தலைமை தாங்கினார். 2012ம் ஆண்டு பணி நியமனம் செய்த 16 ஆயிரத்து 539 பகுதிநேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத்தொகை வழங்கவேண்டும் என்பது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
Subscribe to:
Post Comments (Atom)
-
மனோன் ம ணி யம் சுந் த ர னார் பல் க லைக் க ழக கல் லூ ரி கள் 10 செயல் ப டு கின் றன. இவற் றில் 6 கல் லூ ரி க ளுக்கு சொந்த கட் டி...
No comments:
Post a Comment