சொக்கநாதன், இசக்கியப்பன், பஷீர் அகமது, முத்துக்குமார், மன்மதன், முத்துமாரியப்பன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நீர் வளஆதாரத்தை பாதுகாத்திட ஆற்று மணலுக்கு பதிலாக செயற்கை மணல் மட்டுமே பயன்படுத்திட அரசு ஆணையிட்டு மாற்றுமணல் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். கட்டுமான பொருட்களை அத்தியாவசிய விலைப்பட்டியலில் கொண்டு வந்து அரசு விலை நிர்ணயம் செய்யவேண்டும் என்பது உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
No comments:
Post a Comment