நெல்லை மாவட்டம் தென்காசியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் அனுமதிக்கபடும் நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதி, போதுமான மருத்துவ வசதிகள் அளித்திடவும், தொற்றுநோய் பரவும் 33 வார்டு பகுதிகளிலும் மருத்துவ முகாம் அமைத்திட கோரியும் அகில இந்திய முஸ்லீம் லீக் சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும், அரசு மருத்துவமனை இணை இயக்குநரிடம் மனு .அளித்தனர்.
நெல்லை மாவட்ட செய்திகள் உடனுக்குடன்- அரசியல், ஆன்மீகம். கல்வி, சினிமா, விளையாட்டு, பொதுவான தகவல்கள், மருத்துவம், பொழுதுபோக்கு. . செய்திகளை படியுங்கள் நண்பா்களுக்கு பகிருங்கள்- மேலும் நேரடி வீடியோ காட்சிகளை காண www.youtube.com/user/tamilnewspost மற்றும் www.youtube.com/user/nellainewspost
Subscribe to:
Post Comments (Atom)
-
மனோன் ம ணி யம் சுந் த ர னார் பல் க லைக் க ழக கல் லூ ரி கள் 10 செயல் ப டு கின் றன. இவற் றில் 6 கல் லூ ரி க ளுக்கு சொந்த கட் டி...
No comments:
Post a Comment