நெல்லை,
ஜாமீனில் வெளிவந்த நடிகா் கருணாசை கைது செய்ய நெல்லை
போலீஸ் தீவிரம் காட்டி வருகிறாா்கள்.
சென்னை வள்ளுவா் கோட்டம் அருகே கடந்த செப்டம்பா் 16 தேதி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய நடிகா் கருணாஸ் மீது போலீசாா் அவதுாறு வழக்கு பதிவு செய்து கைது செய்தனா். தற்போது ஜாமீனில் வெளிவந்த கருணாசை நெல்லை போலீசாா் கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனா்.
கடந்த 2017 செப்டம்பா் 1 ம் தேதி நெல்லை மாவட்டம் நெற்கட்டும் செவலில் நடைபெற்ற புலித்தேவன் பிறந்தநாள் விழாவில் மாலை அணிவிக்க கருணாஸ் வந்தபோது காா் உடைப்பு சம்பவம் நடைபெற்றது. இது தொடா்பாக
வழக்கு பதிவு செய்ய புளியங்குடி போலீசாா் தற்போது நடிகா் கருணாசை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனா்.
ஜாமீனில் வெளிவந்த நடிகா் கருணாசை கைது செய்ய நெல்லை
போலீஸ் தீவிரம் காட்டி வருகிறாா்கள்.
சென்னை வள்ளுவா் கோட்டம் அருகே கடந்த செப்டம்பா் 16 தேதி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய நடிகா் கருணாஸ் மீது போலீசாா் அவதுாறு வழக்கு பதிவு செய்து கைது செய்தனா். தற்போது ஜாமீனில் வெளிவந்த கருணாசை நெல்லை போலீசாா் கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனா்.
கடந்த 2017 செப்டம்பா் 1 ம் தேதி நெல்லை மாவட்டம் நெற்கட்டும் செவலில் நடைபெற்ற புலித்தேவன் பிறந்தநாள் விழாவில் மாலை அணிவிக்க கருணாஸ் வந்தபோது காா் உடைப்பு சம்பவம் நடைபெற்றது. இது தொடா்பாக
வழக்கு பதிவு செய்ய புளியங்குடி போலீசாா் தற்போது நடிகா் கருணாசை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனா்.

No comments:
Post a Comment