சங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம், கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது
சங்கரன்கோவில், திருவேங்கடம், சிவகிரி, வி.கே.புதூர் 4 தாலுகா தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்... என வலியுறுத்தி
கடைகள், காய்கறி சந்தை, 5 ஆயிரம் விசைத்தறி மூடல்...
வர்த்தக சங்கம், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், நகை கடை, அனைத்து வியாபாரிகள் சங்கம் பங்கேற்பு... ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது
சங்கரன்கோவில், திருவேங்கடம், சிவகிரி, வி.கே.புதூர் 4 தாலுகா தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்... என வலியுறுத்தி
கடைகள், காய்கறி சந்தை, 5 ஆயிரம் விசைத்தறி மூடல்...
வர்த்தக சங்கம், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், நகை கடை, அனைத்து வியாபாரிகள் சங்கம் பங்கேற்பு... ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது

No comments:
Post a Comment